Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்!!

Published on Monday, December 24, 2018 | December 24, 2018


மொரீஷியஸில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு முறையாகத் தமிழ் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டு துணை அதிபர் தெரிவித்துள்ளார்.மொரீஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கோவைக்கு விஜயம் செய்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.





Mauritius




இந்தியா மொரீஷியஸ் நாடுகளுக்கிடையே நல்லுறவு வலுவாக உள்ளது. மொரீஷியஸில் 12 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கிலம் வழியாகவே கற்கின்றனர். இதனால் தமிழை எழுதவும் படிக்கவும் சிரமப்படுகின்றனர்.





Mauritius




எனவே, மகாத்மாகாந்தி பல்கலைக்கழகம் மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கைகளை மொரீஷியஸ் அரசு மேற்கொண்டு வருகின்றது.மேலும், தமிழர்களின் பண்டிகைகளான பொங்கல் சிவராத்திரி உள்ளிட்டவை மொரீஷியஸில் தொடர்ந்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்திருந்தார்.













Mauritius








Mauritius





நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved