இதனால் ஏ.9 வீதியின் மாங்குளம் பகுதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதே வேளை இன்று காலை 6 மணி நிலவரப்படி முத்தையன்கட்டுக்குளம் ஒரு அடி வான் பாய்வதாகத் தெரியவருகின்றது.
பல வருடங்களின் பின் வன்னி நிலப்பரப்பில் பல பகுதிகளில் அதிகளவான மழை பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்