(2018.12.13) இன்று மாலை 5.30 மணியளவில் செட்டிகுளம் கச்சேரி பணியாளர்களை வவுனியா நோக்கி ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றுடன் வவுனியா இராசேந்திரங்குளம் ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா பாவற்குளத்தை சேர்ந்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்