Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

யாழ் மாணவர்கள் பலாங்கொடையில் உயிரிழப்பு...

Published on Saturday, November 10, 2018 | November 10, 2018

பலாங்கொடை – பெலிஉல்ஓய – பஹன்குடா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.



 இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதாத காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

 

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

 

யாழ்ப்பாணம் – எழுவில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான செல்வரத்னம் டிஷான், யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான சரவணபவன் கோபிஷான் மற்றும் யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சைக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved