இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி எமது மண்ணிற்காக உயிர்நீர்த்த வீரமலர்களை நினைவு கூறுகின்ற நாளில் நாம் யாழ் மாவட்டத்தின் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தை கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்பொழுது முற்றுமுழுதாக எமது மேற்பார்வையின் கீழ் கொண்டுவந்து முதற்கட்ட சிரமதானப்பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
அந்தவகையில் எதிர்வரும் 27 ஆம் திகதிக்காக யாழ்குடா பகுதி மக்களுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்துள்ளோம் ஆதலால் அன்றைய தினம் யாழ் குடா மக்கள் அனைவரையும் ஒன்றிணைந்து எமது தேச விடுதலைக்காக போராடி மாவீரர்களாக துயில்கொள்கின்ற அனைவருக்கும் தமது அஞ்சலியினை செலுத்த ஒன்றிணைய வேண்டும், அத்துடன் திருமலையில் உள்ள ஆலங்குளம் துயிலுமில்லமும் பல அமைப்புக்களுடன் இணைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த பல வேலைத்திட்டங்களை முன் கொண்டுவந்துள்ளோம்.
அதன் பிரகாரம் நாம் ஒருசில வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் மேலும் தாயக மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புவபர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு இந்நினைவேந்தல் நிகழ்விற்கு உறுதுணை வகுக்குமாறு கூறிக்கொள்கின்றேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Are you searching for tips that can help you become an effective
ReplyDeletearticle writer? Stick to your outline perhaps possible.
How about challenging yourself to write 5, 6, 7, or even 8 high
quality articles inside a day? http://mb.tickets.wonderworksonline.com/cart.aspx?returnurl=http://918kiss.bid/downloads/215-download-joker123-for-android-and-ios
Are you searching for tips that can help you become an effective article
ReplyDeletewriter? Stick to your outline perhaps possible. How
about challenging yourself to write 5, 6, 7, or even 8 high quality
articles inside a day? http://mb.tickets.wonderworksonline.com/cart.aspx?returnurl=http://918kiss.bid/downloads/215-download-joker123-for-android-and-ios