வவுனியா தாண்டிக்குளத்தில் புகைவண்டியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!
Published on Saturday, November 3, 2018 | November 03, 2018
வவுனியா தாண்டிக்குளத்தில் புகைவண்டியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!
வவுனியா தாண்டிக்குளம் - ஓமந்தைக்கு இடையில் உள்ள சாந்தசோலை சந்தியில் விபத்தில் ஒருவர் புகையிரதத்தில் இருந்து குதித்ததோ அல்லது தவறுதலாக கிழே விழுந்ததோ மரணமடைந்துள்ளார்.
0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்