இச் சம்பவம் நேற்று(01) சனிக்கிழமை காலையில் களுதாவளையில் நடைபெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது…
களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு பிள்ளையார் விரதம் பிடிப்பதற்காக வருகைதந்த போரதீவைச் சேர்ந்த சிறுமியொருவரை ஆட்டோவில் வந்த மூவர் இடையில் வழிமறித்து பலவந்தமாக அவரது வாயைப்பொத்தியவாறு ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் வேகமாகப் பயணித்துள்ளனர்.
இந் நிலையில் குறித்த சிறுமி அவர்களின் கையை உதறிவிட்டு பலமாக சத்தமிட்டவாறு கத்தியுள்ளார்.
இதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று மடக்கிப்பிடித்துள்ளனர். ஆட்டோவில் பயணித்த சாரதி உட்பட மூன்று இளைஞர்களை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
காதல் விவகாரமே என தெரிய வருகிறது
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஆலயத்திற்கு வருகைதந்த சிறுமியை கடத்த முற்பட்டசம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



If you want to play two separate hands rather than playing one hand, you will split the pair.
ReplyDeleteFinally, we have directly of this particular casinos themselves
so possible quickly begin playing. http://bbs.fytxonline.com/home.php?mod=space&uid=1754954&do=profile&from=space
If you want to play two separate hands rather than playing one hand, you will split the
ReplyDeletepair. Finally, we have directly of this particular
casinos themselves so possible quickly begin playing. http://bbs.fytxonline.com/home.php?mod=space&uid=1754954&do=profile&from=space
It's perfect time to make some plans for the future and it is time to be happy.
ReplyDeleteI've read this post and if I could I desire to suggest you few
interesting things or advice. Maybe you could write
next articles referring to this article. I wish to read more things about it!
I needed to thank you for this wonderful read!! I absolutely loved every little bit of it.
I have you bookmarked to check out new things you
bookmarked!!, I really like your website! http://foxnews.co.uk/