Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கதறி அழும் ஓசையில் மன்னார் பண்டிவிரிச்சான் துயிலுமில்லம்!

Published on Tuesday, November 27, 2018 | November 27, 2018

வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூறும் தினமான இன்று வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பட்டுள்ளன.

அந்த வகையில் மன்னார், பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் டெனீஸ்ரன், சிராய்வா உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்க்ப்படுகின்றது.

நண்பர்களுக்கு பகிரவும் :





2 comments:

  1. Hi, I do believe this is a great site. I stumbledupon it ;) I may return yet again since i have book marked
    it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide others. https://acecbd.net/

    ReplyDelete
  2. Hi, I do believe this is a great site. I stumbledupon it ;) I may return yet again since i have book marked it.
    Money and freedom is the best way to change, may you be rich and continue to guide others. https://acecbd.net/

    ReplyDelete

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


✔✔ பிரபல செய்திகள் ✔✔

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Tes News - All Rights Reserved