செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஓய்வுநிலை உத்தியோகத்தரான
அமரர் . சேனாதிராசா அவர்கள் 02.11.2018 அன்று மாரடைப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அண்ணாரின் குடும்பம் அடைந்த மீளாத்துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்..
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.



0 facebook-blogger:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்