சாட்டிபடை முகாமில் உள்ள கடற்படையினர் இருவர் நேற்று அதிகாலை யாழ் நகர் பகுதியில் உள்ளகடைக்கு சென்றிருந்தார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காயமடைந்த கடற்படை சிப்பாய்யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பின்னர் நேற்று இரவு யாழ் நகர்ப்பகுதியில் நடமாடிய குறித்த பிக்குஅப்பகுதியில் சென்ற இராணுவத்தினர் மற்றும் போலிசாரிடைய வாகனத்தின் மீது கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்துக்கு வந்த பொலிசார் பிக்குவை கைது செய்துள்ளனர்.



I am sure this piece of writing has touched all the internet users, its really really good paragraph on building up new blog.
ReplyDeleteWow, this article is fastidious, my younger sister is analyzing these things, therefore I am
going to inform her. It’s the best time to
make some plans for the future and it is time to be happy.
I have read this put up and if I may just I want to recommend you
some attention-grabbing things or suggestions.
Perhaps you could write next articles regarding this article.
I wish to learn even more issues approximately it! http://cspan.co.uk/
... [Trackback]
ReplyDelete[...] Read More: cheddikulam-news.net/இராணுவத்தினரை-கத்தியால்/ [...]